மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் Center for Justice and Change நிறுவனத்தின் அனுசரனையுடன் பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் ஆலோசனையில் பிறப்பு அத்தாட்சி பத்திரம் இல்லாத மாணவர்களுக்கான நடமாடும் சேவை இடம்பெற்றது .



இதில் பிறப்பத்தாட்சி பத்திரம் இல்லாத 13 மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் 12.06.2025 பிறப்பத்தாட்சி பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
















